தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 16 புள்ளிகள் குறைந்து 10,289 புள்ளிகளில் நிறைவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சிறிது குறைந்து முடித்துள்ளன.  சென்செக்ஸ் இடைநேர வர்த்தகத்தில் 212 புள்ளிகள் உயர்த்தும் பின்பு 369 புள்ளி சரிந்தும் காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 27 புள்ளிகள் குறைந்து 34,842 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 16 புள்ளிகள் குறைந்து 10,289 புள்ளிகளில் நிறைவுபெற்றது.

Related Stories: