திருவண்ணாமலையில் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,367-ஆக உயர்ந்துள்ளது.  

Related Stories: