சிஏஏ எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரான ஜாமியா கல்லூரி மாணவி சஃபூரா ஜர்காருக்கு ஜாமின்

டெல்லி:குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரான ஜாமியா கல்லூரி மாணவி சஃபூரா ஜர்காருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மாணவி சஃபூரா கடந்த ஏப்ரல் மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டு UAPA சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட மாணவிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

Related Stories: