திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் அனைத்து துறை அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை

திருச்சி: திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் அனைத்து துறை அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருச்சி அரசு பொது மருத்துவமனை மருத்துவர் வனிதா ஆகியோருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது.

Related Stories: