தமிழகம் சேலம் மாவட்டத்தில் 30ம் தேதி வரை கடைகள் திறப்பு நேரத்தை குறைக்க வணிகர் சங்கத்தினர் முடிவு Jun 22, 2020 சேலம் மாவட்டம் சேலம்: சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை மறுநாள் முதல் 30ம் தேதி வரை கடைகள் திறப்பு நேரத்தை குறைக்க வணிகர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். தினமும் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!