டெல்லி தேசிய மனித உரிமைகள் ஆணையம் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என அறிவிப்பு

டெல்லி: டெல்லி தேசிய மனித உரிமைகள் ஆணையம் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related Stories: