ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலருக்கு கொரோனா தொற்று உறுதி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. டி.ஆர்.ஓ உள்பட 38 அலுவலர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 300-ஆக உயர்ந்துள்ளது. 

Related Stories: