தமிழகம் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலருக்கு கொரோனா தொற்று உறுதி Jun 20, 2020 பிரேத மாவட்ட வருவாய் அலுவலர் ராமநாதபுரம் ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. டி.ஆர்.ஓ உள்பட 38 அலுவலர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 300-ஆக உயர்ந்துள்ளது.
ஆரூத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
கோடை விடுமுறை தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் சிறுவர் பூங்காவில் குவிந்த சிறுவர்கள், பொதுமக்கள்
உடல் பருமன் குறைப்பு சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு..!!