காஞ்சிபுரம் நகராட்சியில் கொரோனா பாதிப்பு அதிகமானதால் அனைத்து கடைகளும் மூடப்படுவதாக அறிவிப்பு

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் நகராட்சியில் கொரோனா பாதிப்பு அதிகமானதால் அனைத்து கடைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளை விட்டு வேறு பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமானதால் அனைத்து கடைகளும் 4 மணியுடன் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: