புதுடெல்லி : புதிய தொலைத்தொடர்பு கொள்கைப்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏஜிஆர் எனப்படும் சரிக்கட்டப்பட்ட நிகர வருவாயில் இருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை ஆண்டு உரிம கட்டணமாக அரசுக்கு செலுத்த வேண்டும். இதன்படி, வோடபோன், பாரதி ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நிலுவையை வட்டியுடன் மொத்தம் ரூ.1.47 லட்சம் செலுத்த உத்தரவிடப்பட்டது.