சீனாவுடனான மோதலின் போது இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன.: ஜெய்சங்கர் விளக்கம்

டெல்லி: லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலின் போது இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். 1996,2005 ஒப்பந்தங்களின்படி துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தவில்லை. இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் வழங்காமல் ஏன் அனுப்புனீர்கள் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பி இருந்த நிலையில் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: