தமிழகம் நாகை அருகே கடல்பகுதியில் 80 கிலோ கஞ்சா கரை ஒதுங்கியது Jun 18, 2020 நாகா கடல் கடல் கரையில் நாகை: வேதாரண்யம் அருகே முத்துப்பேட்டை பச்சைக்காடு கடல்பகுதியில் 80 கிலோ கஞ்சா கரை ஒதுங்கியுள்ளது. ரூ. 25 லட்சம் மதிப்புள்ள 80 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கடலோர காவல்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெருங்கும் அட்சய திரிதியை!: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,800-க்கு விற்பனை.. நகை பிரியர்கள் குஷி..!!
கோடை விடுமுறையை ஒட்டி பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு விமான சேவைகள் அதிகரிப்பு..!!
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 5 வயது சிறுமிக்கு பிறவியிலேயே ஒட்டியிருந்த கைவிரல்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் பிரிப்பு
தமிழகத்தில் இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது கத்திரி வெயில்; வெப்ப அலை வீசக்கூடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திருவண்ணாமலை – சென்னை பீச் தினசரி ரயில் தொடங்கியது: ‘அரோகரா’ முழக்கத்துடன் மலர் தூவி உற்சாக வரவேற்பு