ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க கோரிய தாயாரின் மனு நிராகரிப்பு

சென்னை: ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க கோரிய தாயாரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தனது மகனுக்கு 3 மாதம் பரோல் விடுப்பு வழங்க தாய் ராஜேஸ்வரி கோரிக்கை வைத்திருந்தார்.

Related Stories: