லடாக் எல்லையில் முப்படைகளும் தயார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு

லடாக்: லடாக் எல்லையில் முப்படைகளும் தயார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். முப்படை தளபதிகள், முப்படை தலைமை தளபதியுடனான ஆலோசனையில் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தவும், தேவையான இடங்களுக்கு கூடுதல் வீரர்களை அனுப்பவும் அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: