காட்பாடியில் அண்ணன்-தம்பிக்கு இடையே ஏற்பட்ட இடத்தகராறில் ராணுவ வீரர் அடித்துக் கொலை

காட்பாடி: காட்பாடியில் அண்ணன்-தம்பிக்கு இடையே ஏற்பட்ட இடத்தகராறில் ராணுவ வீரர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். ராணுவ வீரர் கிருஷ்ணனை தம்பி தாமோதரன் மற்றும் அவரது மகன்கள் தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரும்புக்கம்பியில் தாக்கியதில் காயமடைந்த கிருஷ்ணன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

Related Stories: