கேரள மாநிலத்தில் 76 நாட்களுக்கு பிறகு வழிபாட்டுத் தலங்கள் கட்டுப்பாடுகளுடன் திறப்பு

திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் 76 நாட்களுக்கு பிறகு வழிபாட்டுத் தலங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன. மாஸ்க் அணிந்து வர வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட விதிகளை பக்தர்கள் கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: