தருமபுரி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா உறுதி

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 13-ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் இருந்து தருமபுரி வந்த இருவருக்கு கொரோனா உறுதியானதால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Related Stories: