ஷாஜாபூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணம் அளிக்காததால் முதியவரை கட்டிலுடன் கட்டிப்போட்ட மருத்துவமனை நிர்வாகம்

மத்தியப் பிரதேசம்: மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு பணம் அளிக்காததால் 80 வயது முதியவரை மருத்துவமனை நிர்வாகம் கட்டிலுடன் கட்டிப்போட்டுள்ளது. இதுகுறித்து ஒரு குழுவை மருத்துவமனைக்கு மாவட்ட கலெக்டர் அனுப்பியுள்ளார் மாற்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: