திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை1,176 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: