அத்தியாவசியப் பொருட்களுக்கான பட்டியலில் இருந்து உருளைக் கிழங்கு நீக்கம்: மத்திய அரசு

டெல்லி: அத்தியாவசியப் பொருட்களுக்கான பட்டியலில் இருந்து உருளைக் கிழங்கு நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து டெல்லியில் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டியளித்துள்ளார்.

Related Stories: