திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஊர் பொது கிணறு வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். 200-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Related Stories: