கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வு இறுதிக்கட்டத்தில் உள்ளது: மத்திய அரசு

டெல்லி: கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வு இறுதிக்கட்டத்தில் உள்ளது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அறிவியல், தொழில்நுட்பத்தை கொண்டு கொரோனாவை வெற்றி கொள்வோம் என டெல்லியில் செய்தியாளரிடம் பேசிய பிரதமரின் அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் விஜயராகவன் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: