ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாலகோட்டில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாலகோட்டில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிய துப்பாக்கிச்சூட்டுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.

Related Stories: