மதுரையில் இருந்து சிறப்பு ரயில் மூலம் 1,584 தொழிலாளர்கள் பீகாருக்கு அனுப்பி வாய்ப்பு

மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் 1,584 தொழிலாளர்கள் பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டையில் இருந்த1,584 தொழிலாளர்கள் பீகாருக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

Related Stories: