ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வேலூர் மாவட்டத்தில் இன்றும் நாளையும் துணிக்கடைகள் திறப்பு: மாவட்ட ஆட்சியர்

வேலூர்: ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வேலூர் மாவட்டத்தில் இன்றும் நாளையும் துணிக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணி வரை துணிக்கடைகளை திறக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அனுமதி அளித்துள்ளார்.

Related Stories: