மேற்கு வங்கத்தின் திகா பகுதியில் கரையை கடக்க தொடங்கியது அம்பன் புயல்

திகா: மேற்கு வங்கத்தின் திகா பகுதியில் அம்பன் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. அம்பன் புயலின் முகப்பு பகுதி கரையை நெருக்குவதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: