குற்றம் சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் பின்புறம் கூலித்தொழிலாளி கொலை May 20, 2020 சேலம் மாவட்ட கொலை மெட்ரோ அரசு பயிற்சி மையம் சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் பின்புறம் கூலித்தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். அம்மன் நகரைச் சேர்ந்த ராஜா என்பவர் கொலை செய்யப்பட்டது குறித்து மேட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை