இந்தியாவில் கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியருக்கு கட்டாயம் பரிசோதனை நடத்த வேண்டும்: மத்திய சுகாதாரத்துறை உத்தரவு

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரிசோதனையை மேலும் விரிவுபடுத்த மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியருக்கு கட்டாயம் பரிசோதனை நடத்த வேண்டும். கொரோனா பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கிவிட்டதால் பரிசோதனையை விரிவுபடுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: