ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த இந்தியர்களில் மேலும் 310 பேர் தனி விமானம் மூலம் நாடு வருகை

லே: ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த இந்தியர்களில் மேலும் 310 பேர் தனி விமானம் மூலம் நாடு திரும்பினர். லடாக் பகுதியைச் சேர்ந்த 310 பயணிகளுடன் லே பகுதிக்கு ஈரானில் இருந்து விமானம் வந்தடைந்தது.

Related Stories: