மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை மதுக்கடை திறப்பில் தமிழக அரசு காட்டுவதாக கமல் குற்றச்சாட்டு

சென்னை: மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை மதுக்கடை திறப்பில் தமிழக அரசு காட்டுவதாக கமல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். தமிழக அரசுக்கு தீர்ப்பு வழங்க இனி மக்களே நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஐகோர்ட்டில் பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என்றுகூறி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால தடை தமிழக அரசு வாங்கிவிட்டது.

Related Stories: