ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் க.மீனாட்சி சுந்தரம் உடல்நலக்குறைவால் தஞ்சையில் காலமானார்

ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் க.மீனாட்சி சுந்தரம் உடல்நலக்குறைவால் தஞ்சையில் காலமானார். தஞ்சை தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் க.மீனாட்சி சுந்தரம் காலமானார்.

Related Stories: