சேலம் மாநகரில் கடந்த 21 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாததால் பச்சை மண்டலமாக மாறியது

சேலம்: சேலம் மாநகரில் கடந்த 21 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாததால் பச்சை மண்டலமாக மாறியுள்ளது. சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் 35 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 30 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: