விருதுநகர் மாவட்டம் டாஸ்மாக் பாரில் மது விற்பனை செய்த 3 பேர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் டாஸ்மாக் பாரில் மது விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட காமாட்சி, பிரபு, திருமலை ஆகியோரிடம் இருந்து 575 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: