நெல்லை கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை தொடக்கம்

நெல்லை: நெல்லை கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கியது. பரிசோதனை முடிந்ததும் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் அரேசு பேருந்தில் நெல்லை அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

Related Stories: