சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 742 ஆக அதிகரிப்பு

சென்னை: சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 742 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் புதிதாக 83 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத எண்ணிக்கை 713 ஆக உயர்ந்துள்ளது. திருவிக நகரில் மேலும் 34 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 590 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: