கரூர் அருகே காட்டுமுன்னுரில் தனியார் கல்குவாரி ஊழியர்கள் 9 பேரிடம் போலீஸ் விசாரணை

கரூர்: கரூர் அருகே காட்டுமுன்னுரில் தனியார் கல்குவாரி ஊழியர்கள் 9 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. குவாரியில் சோதனை மேற்கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகளை ஊழியர்கள் சிறைபிடித்தனர். அதிகாரிகளை சிறைபிடித்த ஊழியர்கள் 9 பேரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றன.

Related Stories: