கர்நாடகத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு பரிசோதனையில் உறுதி

கர்நாடகா: கர்நாடகத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 789 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: