திருமழிசையில் தற்காலிக காய்கறி மார்க்கெட் திறப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை: திருமழிசையில் தற்காலிக காய்கறி மார்க்கெட் திறப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், டிஜிபி, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: