இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர்விமானம் பஞ்சாபில் விழுந்து நொறுங்கியது

பஞ்சாப்: இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர்விமானம் பஞ்சாப் மாநிலத்தில் விழுந்து நொறுங்கியது. பஞ்சாபின் ஹோஷியார்பூரில் நிகழ்ந்த விமான விபத்தில் சிக்கியுள்ளவர்கள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: