அலங்காநல்லூரில் கணவர் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்ததால் தகராறு: மனைவி, மகள் தீ குளிப்பு

மதுரை: மதுரை அலங்காநல்லூரில் கணவர் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்ததால் தகராறு ஏற்பட்டு மனைவி, மகள் தீ குளித்தனர். கணவர் சிவக்குமாருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி பரமேஸ்வரி(38), மகள் அர்ச்சனா(18) தீக்குளித்தனர்.

Related Stories: