தமிழகம் அலங்காநல்லூரில் கணவர் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்ததால் தகராறு: மனைவி, மகள் தீ குளிப்பு May 07, 2020 வீட்டில் Alanganallur மதுரை: மதுரை அலங்காநல்லூரில் கணவர் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்ததால் தகராறு ஏற்பட்டு மனைவி, மகள் தீ குளித்தனர். கணவர் சிவக்குமாருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி பரமேஸ்வரி(38), மகள் அர்ச்சனா(18) தீக்குளித்தனர்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!