ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரசாயன ஆலையில் வாயுக்கசிவு: 1000 பேர் பாதிப்பு

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரசாயன  தொழிற்சாலையில் கேஸ் கசிந்ததால் 1000 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். வாயுக்கசிவால் சாலையில் சென்ற பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆர்.ஆர்.வெங்கடபுரம் கிராமத்தில் பொதுமக்கள் கண்எரிச்சல், மூச்சு திணறல் போன்ற அவதிகளில் பாதிப்பு அடைந்துள்ளனர்.

Related Stories: