களிமண், வண்டல்மண், சவுடுமண், சரளைமண்களை விவசாயிகள் விலையில்லாமல் பெறலாம்: பொதுப்பணித்துறை அறிவிப்பு

சென்னை: களிமண், வண்டல்மண், சவுடுமண், சரளைமண்களை விவசாயிகள் விலையில்லாமல் பெறலாம் என தமிழக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. மண்பாண்டங்கள் செய்பவர்களும் நீர்நிலைகளில் உள்ள மண்களை விலையில்லாமல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: