தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை

சென்னை: தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க ஆர்வம் காட்டும் அதிமுக அரசை கண்டித்து பொதுமக்கள் கருப்புச் சின்னம் அணிய வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அதிமுக அரசு அலட்சியம் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

Related Stories: