கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையத்தில் 30 கிலோ கஞ்சா பறிமுதல்

கரூர்: கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையத்தில் 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தல் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: