கர்நாடகாவில் நோய் கட்டுப்பாட்டு இல்லாத பகுதிகளில் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதி

பெங்களூரு: கர்நாடகாவில் நோய் கட்டுப்பாட்டு இல்லாத பகுதிகளில் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. கர்நாடகாவில் திங்கள் முதல் மதுக்கடைகளை திறக்கலாம்; பார்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: