மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்து 5 மருத்துவ பணியாளர்கள் காயம்

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்து 5 மருத்துவ பணியாளர்கள் காயம் அடைந்துள்ளனர். சோழவந்தானிலிருந்து உசிலம்பட்டி சென்ற போது பள்ளத்தில் சிக்கி ஆம்புலன்ஸ் கவிழ்ந்தது. மேலும் விபத்தில் காயமடைந்த ஓட்டுனர் உட்பட மருத்துவ உதவியாளர்கள் 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: