மே 3-ம் தேதி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய விமானப்படை விமானங்கள் பறக்கும்: பிபின் ராவத் பேட்டி

டெல்லி: மே 3-ம் தேதி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய விமானப்படை விமானங்கள் பறக்கும் என பிபின் ராவத் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்களை கவுரவப்படுத்த நடவடிக்கை. கடற்படை சார்பில் கடலில் கப்பல்கள் அணிவகுப்பும் நடத்தப்படும் எனவும் கூறினார்.

Related Stories: