வேலூர்: விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் மற்றும் வழக்கறிஞரும், விலங்குகள் மீதான கொடுமையை தடுப்பதற்கான அமைப்பின் (எஸ்பிசிஏ- வேலூர் மாவட்டம்) துணைத் தலைவருமான அனுஷாசெல்வம் ஆகியோரால் துவணி அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் முதல் திட்டம் ‘சிறகுகள்’ என்ற திட்டத்தின் மூலமாக அரசாங்க பள்ளிகளுக்கு உதவுவது, குறிப்பாக கிராமப்புற பெண்கள் படிக்கும் பள்ளிகளுக்கு உதவுவது. இரண்டாவதாக கால்நடைகள் மற்றும் சாலையோரத்தில் உள்ள நாய்கள் மற்றும் பிற பிராணிகளுக்கு உதவுவதுதான்.
துவணி அறக்கட்டளை ‘செல்லக்குட்டி’ திட்டத்தின் கீழ் ஊரடங்கால் தவித்த 9 ஆயிரம் நாய்களுக்கு உணவு: விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் சார்பில் வழங்கப்பட்டது
- ஜி.வி.செல்வம்
- விஐடி
- துத்தரன் அறக்கட்டளை
- துணை ஜனாதிபதி
- உணவுக்கான ஆயிரம் நாய்கள்: ஸ்டார்ட்-அப் டிரஸ்ட்