புட்டபர்த்தி சென்று கடலூர் திரும்பியவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி

கடலூர்: புட்டபர்த்தி சென்று கடலூர் திரும்பியவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புட்டபர்த்தி சென்று திரும்பியவருக்கு கொரோனாவை அடுத்து அவர் வசிக்கும் வீட்டுக்கு அதிகாரிகள் சீல் வைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: