சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் காவலர்களுக்கு உணவு வழங்கிய தன்னார்வலருக்கு கொரோனா

சென்னை: சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் காவலர்களுக்கு உணவு வழங்கிய தன்னார்வலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவர் காவலர், அரசு ஊழியர்கள், சாலையோர மக்களுக்கு உணவு வழங்கியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன்னார்வலர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: