களக்காடு அருகே பாலத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பாலத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் இருசக்கர வாகனம் மோதியதில் இரண்டு பேர் சம்பர இடத்திலேயே உயிரிழந்தனர்.

Related Stories: